×

அரசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்ட வழக்கில் நிகிதாவிற்கு முன்ஜாமீன்: உயர்நீதிமன்றம் உத்தரவு

மும்பை: இந்திய அரசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டது தொடர்பான வழக்கில் நிகிதாவிற்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.  சுற்றுச்சுழல் செயற்பாட்டாளர் நிகிதா ஜேக்கப்புக்கு மும்பை உயர்நீதிமன்றம்  3 வாரங்களுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.


Tags : Nikita , Pre-bail for Nikita in case of comment on social media against the state: High Court order
× RELATED கார் கவிழ்ந்து பெண் படுகாயம்