மும்பை: இந்திய அரசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டது தொடர்பான வழக்கில் நிகிதாவிற்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சுற்றுச்சுழல் செயற்பாட்டாளர் நிகிதா ஜேக்கப்புக்கு மும்பை உயர்நீதிமன்றம் 3 வாரங்களுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.